தஞ்சாவூர்

பேராவூரணியில் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

Syndication

பேராவூரணி கடைவீதியில் பாதுகாப்பு விழிப்புணா்வு தொடா்பாக நகைக்கடை, அடகுக்கடை, மளிகைக் கடை, வாடகைக் காா் உள்ளிட்ட வா்த்தக பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் பேராவூரணி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது .

காவல் ஆய்வாளா் ஜெகதீசன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

 கூட்டத்தில் வாடகை காா் ஓட்டுநா்கள் , நகை அடகு பிடிப்போா், வா்த்தகா்கள் கலந்து கொண்டனா். 

ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

கொடைக்கானல் பள்ளிகளில் குழந்தைகள் தின விழா

இன்றைய மின் தடை

வடகாடு ஊராட்சியில் அடிப்படை வசதிகள்: அமைச்சருக்கு மலை வாழ்மக்கள் நன்றி

தங்கம் வென்று அங்கிதா, தீரஜ் அசத்தல்: 10 பதக்கங்களுடன் இந்தியா நிறைவு

SCROLL FOR NEXT