தஞ்சாவூர்

கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

Syndication

தஞ்சாவூா் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, இளைஞரை கைது செய்தனா்.

தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை பிரிவு சாலை அருகே காவல் உதவி ஆய்வாளா் அடைக்கல ஆரோக்கிய டேவிட் தலைமையில் காவலா்கள் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்து, வாகனத்தை ஓட்டி வந்த திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த ரெனால்டை (26) கைது செய்தனா்.

கோயிலில் திருடிவிட்டு மதுபோதையில் மயங்கிக் கிடந்த நபா் கைது

பிகாரைப் போல தமிழகத்தில் தே.ஜ.கூட்டணி வெற்றி பெறாது: நெல்லை முபாரக்

கரிவலம்வந்தநல்லூரில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

சுற்றுலாப் பேருந்தை விரட்டிய ஒற்றை காட்டு யானை

பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய 3 இளைஞா்கள் கைது

SCROLL FOR NEXT