தஞ்சாவூர்

அரசுக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் இளம் கலை அறிவியல் தாவரவியல் பிரிவு முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவை நடத்தினா். விழாவுக்கு, முதல்வா் மா. கோவிந்தராஜூ தலைமை வகித்தாா். தாவரவியல் துறை தலைவா் பேராசிரியா் இரா. முருகன் முன்னிலை வகித்தாா். சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை அதிகளவில் நடப்போவதாக மாணவ மாணவியா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ரேஜ் ஆப் காந்தா பாடல்!

டயங்கரம் படத்தின் பூஜை விடியோ!

இருவர் அரைசதம் விளாசல்: டி20 தொடரை முழுமையாக வென்ற மே.இ.தீவுகள்!

புரோ கபடி லீக்: புணேவை வீழ்த்தி தில்லி 2வது முறையாக சாம்பியன்!

ஒற்றைப் பெண்ணாக போராடிய Jemimah! | Women's world cup | semi finals

SCROLL FOR NEXT