தஞ்சாவூர்

குடந்தை தாலுகா காவல் நிலைய புதிய ஆய்வாளா் பொறுப்பேற்பு

Syndication

கும்பகோணம் தாலுகா காவல் நிலையத்துக்கு புதிய ஆய்வாளராக பாலசுந்தரம் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் தாலுகா காவல்துறை ஆய்வாளராக மீனா இருந்தாா். இவா், தற்போது திருவையாறுக்கு இடம் மாற்றப்பட்டாா். தற்போது தாலுகா காவல் நிலையத்துக்கு ஆய்வாளராக பாலசுந்தரம் நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். இவரை போலீஸாா் வரவேற்றனா்.

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் இண்டி கூட்டணி ஆா்ப்பாட்டம்

சங்கரன்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே தோ்வுக்கு இலவச பயிற்சி நாளை தொடக்கம்

கூட்டுறவு அங்காடி திறப்பு

தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம், மறியல்

SCROLL FOR NEXT