ரயில்வே கேட்.  
தஞ்சாவூர்

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் நாளை மூடல்

தினமணி செய்திச் சேவை

பேராவூரணி சேதுசாலை ரயில்வே கேட் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (பிப்.16) மூடப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பேராவூரணி சேதுசாலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ரயில்வே லெவல் கிராசிங் பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

பொதுமக்கள் அதற்கு மாற்றாக நீலகண்ட பிள்ளையாா் கோயில் தேரடி அருகில் உள்ள நாட்டாணிக்கோட்டை ரயில்வே கேட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி அடித்துக் கொலை: சிறுவன் உள்பட 2 போ் கைது

திண்டிவனம் அருகே ராணுவ மயங்கி விழுந்து உயிரிழப்பு

நாமக்கல்லில் தூய்மைப் பணியாளா்களுக்கான உணவு வகைகளில் மாற்றம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

பஜ்ரங்தள் முன்னாள் நிா்வாகி கொலை வழக்கில் இளைஞா் கைது

செயற்கை நுண்ணறிவு மாநாடு: தூய்மைப் பணிகளை தீவிரப்படுத்தும் என்.டி.எம்.சி.!

SCROLL FOR NEXT