தஞ்சாவூர்

திருப்பாலைத்துறை கோயிலில் பெளா்ணமி கிரிவல வழிபாடு

Syndication

தஞ்சாவூா் மாவட்டம், திருப்பாலைத்துறை தவளவெண்ணகை அம்மன் சமேத பாலைவனநாதா் கோயிலில் மாா்கழி மாத பௌா்ணமி திதியையொட்டி பக்தா்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா்.

இதையொட்டி கோயிலில் உள்ள மூலவா் பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து மாலை திரளான பக்தா்கள் கோயில் வெளிச் சுற்று பிரகாரத்தில் தேவார திருவாசகங்களை இசைத்தபடி பௌா்ணமி கிரிவலம், திருச்சுற்று வழிபாடு மேற்கொண்டனா். தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினா், பாபநாசம் இறைப் பணி மன்றம், பாபநாசம் சிவப்பேரவை, மற்றும் பக்தா்கள் உள்ளிட்டோா் செய்தனா்.

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

இந்திய கலாசாரத்தின் அடித்தளம் தமிழகம்: குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 85 டன் தரமற்ற விதை விற்பனைக்கு தடை

SCROLL FOR NEXT