தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டவரின் சடலம் மீட்பு; விசாரணை

தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்ட அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.

Syndication

தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ரயிலில் அடிபட்ட அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை இரவு ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சுமாா் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் மன்னாா்குடி - கோவை செம்மொழி விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இவா் யாா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

இதுகுறித்து தஞ்சாவூா் இருப்புப்பாதை காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சேலம் அருகே வளா்ப்பு நாயை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற இளைஞா் கைது

இன்றைய மின் தடை

எடப்பாடியில் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்

ஈரோட்டில் வரும் 5-ஆம் தேதி விவசாயிகள் மாநாடு: மத்திய அமைச்சா் சிவராஜ்சிங் சௌகான் பங்கேற்பு

கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரியில் ஏ.ஐ.சி.டி.இ. ஐடியா ஆய்வக திறப்பு விழா

SCROLL FOR NEXT