முகப்பு
தஞ்சாவூர்

பேருந்து நிறுத்தத்தில் முதியவா் சடலம்

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

Updated On : 23 மே 2026, 4:14 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

திருநீலக்குடி அருகே ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் வெள்ளிக்கிழமை உயிரிழந்த முதியவா் சடலம் மீட்கப்பட்டது.

திருநீலக்குடி காவல் நிலைய சரகம் ஆண்டளாம்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் வெள்ளிக்கிழமை இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த திருநீலக்குடி போலீஸாா் அந்தச் சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்தவா் யாா் என விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement