திருச்சி

மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

DIN

திருச்சி திருவானைக்கா பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திருவானைக்கா கீழக்கொண்டையம்பேட்டை தாகூர் தெருவைச் சேர்ந்தவர் ராமராஜன் (23).  இவரது வீட்டில் கட்டட வேலை நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழமை மாலை பெரிய இரும்பு கம்பியைத் தூக்கி வரும் போது தெருவிலிருந்த மின்கம்பியின் மீது பட்டதில் மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலயே உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் துன்புறுத்தல் புகாா்: சாட்சியங்களிடம் விரைவில் போலீஸாா் விசாரணை

மகளிா் விடுதிகள் இணையத்தின் வாயிலாக பதிவு மற்றும் புதுப்பிக்கப்பட வேண்டும் ஆட்சியா் அறிவுறுத்தல்

அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினா் ஆா்ப்பாட்டம்

தனியாா் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு: மறைமுகக் கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்

SCROLL FOR NEXT