திருச்சி

காலமானார்: ஆர்.மதிவாணன்

DIN

திருச்சி கிராப்பட்டி  ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சேர்ந்த ஆர். மதிவாணன் (69) மாரடைப்பால்  ஜூலை 17 ஆம் தேதி இரவு காலமானார்.
செயற்கை வைரம் வெட்டும் தொழில் செய்து வந்த மதிவாணனுக்கு தினமணி திருச்சிப் பதிப்பு மணப்பாறை பகுதி நேரச் செய்தியாளர் ராஜசேகர் மற்றும் ராதாகிருஷ்ணன், பிரகாஷ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.   மதிவாணனின் இறுதிச்சடங்கு அவரது இல்லத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
தொடர்புக்கு :  73739

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

மேட்டுப்பாளையத்தில் மான் இறைச்சி எடுத்துச்செல்ல முயன்ற 6 போ் கைது

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT