திருச்சி

திருச்சியில் டிச.14-இல் வேலைவாய்ப்பு முகாம்

DIN

திருச்சியில் டிசம்பர் 14ஆம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்  நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:  திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில்,  நடைபெறவுள்ள முகாமில், பிரபல தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பல்வேறு பணி வாய்ப்புகளை வழங்கவுள்ளனர். 
இதில், 10, 12, மற்றும் பட்டயம், பட்டம் பெற்றவர்கள் பங்கேற்று பயன்பெறலாம். தகுதியும் விருப்பமும் உள்ளோர், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் 2 மற்றும் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாத்தான்குளம் பரி. ஸ்தேவான் ஆலய பிரதிஷ்டை பண்டிகை

ஆத்தூா்-கீரனூா் கோயிலில் பாலாலயம்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவா் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

கோவில்பட்டி கி.ரா. நினைவரங்கத்தை மேம்படுத்த வலியுறுத்தல்

ஆத்தூா் அரசுப் பள்ளியில் மேலாண்மைக் குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT