முகப்பு
திருச்சி

இரட்டைமலை  சீனிவாசன்  பிறந்தநாள் விழா

திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் இரட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:14 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தில் இரட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
காந்திபுரம் நாட்டாண்மை சண்முகம் தலைமை வகித்தார். வழக்குரைஞர் பிச்சைமணி, தமிழரசு, சி. அம்பலவாணன், சுந்தர் உள்ளிட்ட காந்திபுரம் இளைஞர் அணியினர் இரட்டைமலை சீனிவாசனின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  நிகழ்வில், காந்திபுரம் பகுதியினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.