முகப்பு
திருச்சி

மண்ணச்சநல்லூர் அருகே நடத்துநர் வீட்டில் 5 பவுன் திருட்டு

மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.

Updated On : 9 ஜூலை, 2018 at 8:15 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

மண்ணச்சநல்லூர் அருகே அரசுப் பேருந்து நடத்துநர் வீட்டில் 5 பவுன் நகைகள் திருடு போயின.
மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள நொச்சியம் மாசி நகரைச் சேர்ந்தவர் கு. செல்லமுத்து (54).  அரசுப் பேருந்து நடத்துநரான இவர் ஞாயிற்றுக்கிழமை மதியம் வீட்டைப்  பூட்டிவிட்டு  ஒரு மணி நேரம் கழித்து வந்தபோது வீட்டின்  பூட்டை  உடைத்து  பீரோவில் 5 பவுன்  
நகைகளை திருடிச் சென்றிருந்தனர்.
மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் யுவராணி வழக்குப்பதிந்து விசாரிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.