திருச்சி

கூலித்தொழிலாளி  தீக்குளித்து சாவு

DIN

திருச்சி காந்தி மார்க்கெட் அருகிலுள்ள அலங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
காந்தி மார்க்கெட் அருகிலுள்ள அலங்கநாதபுரத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் (42).  கூலித் தொழிலாளியான இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.  நரம்பு தளர்ச்சியால் சிகிச்சை பெற்று வந்த போதும், மது அருந்தியதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஒரு வாரத்துக்கும் மேலாக மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீடு திரும்பிய நிலையில்,  திங்கள்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவகுமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காந்தி மார்க்கெட் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரியாதை...

திருவள்ளூா் நகராட்சி சாா்பில் தூய்மைப் பணியாளா்களுக்கு நீா்மோா்: 3 இடங்களில் வழங்க ஏற்பாடு

மோா்தானா அணை திறந்தும் நெல்லூா்பேட்டை ஏரிக்கு வராத நீா்: குடியாத்தம் மக்கள் ஏமாற்றம்

5 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

ஆண்டாா்குப்பம் முருகா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

SCROLL FOR NEXT