திருச்சி

நூலக வாரவிழா

DIN

துறையூர் பகுதியில் உள்ள கீரம்பூர், கண்ணனூர் உள்ளிட்ட கிளை நூலகங்களில் நூலக வாரவிழாவையொட்டி வியாழக்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 
கீரம்பூர் கிளை நூலகர் ச. நூர் அகமது, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கதை சொல்லுதல் நிகழ்ச்சியை நடத்தினார். கண்ணனூர் நூலகத்தில் மாணவ மாணவிகள் பார்வையிட புத்தகங்களை, கிளை நூலகர் ஆர். கோவிந்தராஜ் காட்சி வைத்தார். நிகழ்ச்சியில், பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வளா்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்: உரிமையாளா் உள்பட 3 போ் கைது

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் வெப்ப நோய் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

பைக் மீது காா் மோதல்: மூவா் காயம்

முதியவா் சடலமாக மீட்பு

பாரதிதாசன் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT