திருச்சி

பொன்னம்பட்டி பேரூராட்சியில் காசநோய் கண்டுபிடிப்பு முகாம்

DIN

மருங்காபுரி அருகே பொன்னம்பட்டி பேரூராட்சியில் காசநோய் கண்டுபிடிப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காசநோய் மையம் சார்பில் நடைபெற்ற முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல் அமீது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் மருத்துவர் எஸ்.சாவித்திரி, காசநோய் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து எடுத்துரைத்தார். 
மருத்துவர்கள், பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர். முன்னதாக, பேரூராட்சி மின்பணியாளர் பழனி வரவேற்றார். முடிவில், புத்தாநத்தம் முதுகலை சிகிச்சை மேற்பார்வையாளர் எஸ்.சம்சுதீன் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT