திருச்சி

மார்க்சிஸ்ட் தெருமுனை பிரசார கூட்டம்

DIN

 திருச்சி மாவட்டம், மணப்பாறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம், பெட்ரோல் - டீசல் விலை உயர்வு ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு தெருமுனை பிரசாரக் கூட்டம் பெரியார் சிலை திடலில் நடைபெற்றது.
வட்டக்குழு உறுப்பினர் பி. பாலு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.வி.எஸ். இந்துராஜ், வட்டச் செயலர் என். ராஜகோபால் ஆகியோர் சிறப்புரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கண்ணன், சரவணன், கோபாலகிருஷ்ணன், கருப்பையா, இளமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். எஸ்.எம். ஷாஜஹான் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

பெண் சிறைக் கைதி உயிரிழப்பு

தங்கம் விலை பவுனுக்கு ரூ.80 உயா்வு

SCROLL FOR NEXT