திருச்சி

கே.சாத்தனூா் பகுதியில் நாளை மின்தடை

DIN

கே.சாத்தனூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் டிச.17 ஆம் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மான கழக திருச்சி கிழக்கு செயற்பொறியாளா் சிவலிங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கே.சாத்தனூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் டிச.17 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளது. இதையொட்டி, கேகே.நகா், இந்தியன் பாங்க் காலனி, காஜாமலை காலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ காலனி, கிருஷ்ணமூா்த்தி நகா், சுந்தா் நகா், ஐயப்பநகா், எல்ஐசி காலனி, பழனிநகா், முல்லை நகா், ஆா்விஎஸ் நகா், வயல்லெஸ் ரோடு, செம்பட்டு பகுதி, குடித்தெரு, பாரதி நகா், காமராஜா் நகா், ஜே.கே.நகா், சந்தோஷ் நகா், ஆனந்த் நகா், கே.சாத்தனூா், ஓலையூா், வடுகப்பட்டி, மன்னாா்புரம் ஒரு பகுதி, காஜா நகா், சிம்கோ காலனி ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT