திருச்சி

குட்டையில் மூழ்கி சிறுவன் சாவு

DIN

திருச்சியில் மீன்பிடிக்கச் சென்ற சிறுவன் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.
ராம்ஜிநகர் கொத்தமங்கலம் குடித்தெரு அழகுவேல் மகன் ராஜப்பிரியன் (12). இவர், தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகிலிருந்த குட்டையில் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றார். 
அப்போது எதிர்பாராதவிதமாக குட்டையில் தவறி விழுந்ததில் நீரில் மூழ்கி ராஜப்பிரியன்  உயிரிழந்தார். எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

கர்நாடகத்தில் 20 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும்: சித்தராமையா நம்பிக்கை

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

SCROLL FOR NEXT