திருச்சி

வரி செலுத்தாத 4 கடைகளுக்கு சீல்

DIN

திருச்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் முறையாக வரி செலுத்தாத 4 கடைகளை பூட்டி சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை  பூட்டி சீல் வைத்தனர்.
ஸ்ரீரங்கம் கோட்டத்துக்குள்பட்ட என்.எஸ்.பி.சாலை, இ.பி.ரோடு பகுதியில் உள்ள நான்கு கடைகள் வாடகை செலுத்தாமல் பயன்படுத்தி வந்தனர். மாநகராட்சி மூலம் வாடகை செலுத்த அறிவிப்புகள் வழங்கப்பட்டும் வரி முறையாக செலுத்தப்படாததால் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் திங்கள்கிழமை பூட்டி சீல் வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மரணமடைந்த ஜெயக்குமார் எழுதிய கடிதத்தில் சொல்லியிருப்பது..: கே.வி. தங்கபாலு விளக்கம்

ரோஜா பூ..!

ஸீரோ பேலன்ஸ்: சத்தீஸ்கர் பழங்குடிப் பெண் வேட்பாளர்

தேர்தலில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கியப் பங்காற்றும்: அசாம் முதல்வர்

அழுத்தமான சூழலில் சரியான முடிவுகளை எடுப்பவர் ரோஹித் சர்மா: யுவராஜ் சிங்

SCROLL FOR NEXT