திருச்சி

தீக்காயமடைந்த மூதாட்டி சாவு

DIN

ஸ்ரீரங்கத்தில் சமையல் செய்யும் போது தீக்காயமடைந்த மூதாட்டி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் டிரைனேஜ் தெருவைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மனைவி ருக்மணி (80). வியாழக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக சேலையில் தீப்பற்றியது.
பலத்த காயங்களுடன் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ருக்மணி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT