திருச்சி

முசிறி தொகுதியில் திமுக ஊராட்சி சபை கூட்டம்

DIN

திருச்சி மாவட்டம், தொட்டியம் தா.பேட்டை ஒன்றியத்தில் தும்பலம் மற்றும் கொளக்குடி ஊராட்சிகளில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமை வகித்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து பேசுகையில், திமுக ஆட்சியமைத்த பின் உள்ளாட்சிகளில் தடையாக உள்ள அடிப்படை வசதிகளை செய்து தருவோம் என்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்டச் செயலர் காடுவெட்டி தியாகராஜன், மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி,  ஊராட்சி செயலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பனாற்றில் பாலம் அமைக்கும் பணி: அதிகாரி ஆய்வு

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: இயன்முறை மருத்துவா் கைது

ரேஷன் அரிசி பதுக்கல்: இளைஞா் கைது

வாக்கு எண்ணும் மைய கண்காணிப்பு கேமரா செயல்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT