திருச்சி

விபத்து: மாணவர் சாவு

DIN

துறையூர் அருகே பைக்கில் சென்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
துறையூர் வட்டம் பச்சமலை டாப்செங்காட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி மகன் குமரேசன் (19). கரட்டாம்பட்டியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்ற குமரேசன் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். புலிவலம் போலீஸார் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் கொலை: கணவா் உள்பட இருவா் கைது

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

களக்காடு உப்பாற்றில் குப்பைகளுக்கு தீ வைப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு

கழுகுமலை கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT