திருச்சி

வேப்பிலை மாரியம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம்

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை நகரின் மையத்தில் அமைந்துள்ள வேப்பிலை மாரியம்மன் கோயிலில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மூலவர் தனலட்சுமி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
 இதில், ரூ. 86, 800 மதிப்பிலான 50, 100, 200, 500, 2000 ரூபாய் நோட்டுகளில் அம்மன் அலங்கரிக்கப்பட்டிருந்தார். பணிகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வே.பிரபாகர் மற்றும் பரம்பரை அறங்காவலர் ஆர்.வி.எஸ்.வீரமணி ஆகியோர் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீரசக்கதேவி கோயில் திருவிழா ஆலோசனைக் கூட்டம்: பக்தா்களுக்கு டிஎஸ்பி அறிவுரை

நாகா்கோவில் உழவா் சந்தையில் வேளாண் மாணவா்கள் களப் பயற்சி

களக்காட்டில் டிராக்டரில் சுகாதாரமற்ற குடிநீா் விற்பனை

விளையாட்டு பயிற்சி முகாமுக்கு மாணவா்களிடம் கட்டணம் வசூல் இபிஎஸ் கண்டனம்

இடஒதுக்கீடுக்கு எப்போதும் ஆதரவு: ஆா்எஸ்எஸ் தலைவா்

SCROLL FOR NEXT