திருச்சி

மாடிப் படியிலிருந்து தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் பலி

DIN

திருச்சியில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த எலெக்ட்ரீசியன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி சிந்தாமணி பஜாரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (46). எலெக்ட்ரீசியான இவருக்கு மது அருந்தும் பழக்கம்  இருந்து வந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை போதையில் மாடிப்படியிலிருந்து தவறி விழுந்த இவர், திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

ஸ்ரீமுகமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

கோயில் காவலாளி அடித்துக் கொலை

ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்

அமேதி, ரே பரேலி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்கள் யாா்?: காா்கே பதில்

SCROLL FOR NEXT