திருச்சி

கள்ளச்சாராய தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது

DIN


மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பழூரைச் சேர்ந்த  4 பேர் கள்ளச் சாராய தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சனிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனர். 
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பழூர் அரிஜன தெருவைச் சேர்ந்த ராஜசேகர்(29), பிரசாத்(20), ராஜ்குமார்(36), மணிகண்டன்(26) ஆகிய 4 பேரும் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  இவர்கள் 4 பேரையும்  
கள்ளச்சாராய குற்றதடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்ய திருச்சி மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவிட்டதின் பேரில் நான்கு பேரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரனின் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT