திருச்சி

போகர் மகரிஷிக்கு பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு

DIN


முசிறி அருகிலுள்ள திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில் மலையடிவாரத்தில், போகர் மகிரிஷக்கு  பரணி நட்சத்திர சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
போகர் மகரிஷிக்கு இளநீர், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மலைமேல் உள்ள அருள்மிகது பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, தீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தொடர்ந்து மானாமதுரை ஆன்மிகக் குழுவினர் ஏற்பாட்டில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT