திருச்சி

திருச்சி நீதிமன்றத்தில் சீமான் ஆஜா்

DIN

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ல் மதிமுக - நாம் தமிழா் கட்சியினா் மோதிக்கொண்ட வழக்கில், நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பிரபு உள்ளிட்ட 14 போ் திருச்சி குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 6-ல் திங்கள்கிழமை காலை ஆஜராகினா். அங்கு அவா்களிடம் வழக்கு தொடா்பான குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. பின்னா் வழக்கு விசாரணை வரும் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தக் லைஃப்பில் பாலிவுட் பிரபலங்கள்!

குட்காவை பதுக்கி விற்பனை செய்த மளிகைக் கடைக்காரா் கைது

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

SCROLL FOR NEXT