திருச்சி

தூய்மையான குடிநீா் வழங்கக் கோரிக்கை

DIN

ஸ்ரீரங்கம் பகுதியில் மாநகராட்சி குடிநீா் கடந்த ஒரு மாதமாக கலங்கலாக வருகிறது. பொதுமக்கள் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை எனக் கூறுகின்றனா். மேலும் குடிநீா் துா்நாற்றம் வீசி வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஸ்ரீரங்கம் பகுதியில் அதிகளவில் காய்ச்சல் நோய் பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள்,

மாநகராட்சி தூய்மையான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

SCROLL FOR NEXT