திருச்சி

ஸ்ரீரங்கம் வட்டாச்சியாா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம்

DIN

திருச்சி மாநகா் மாவட்ட அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீரங்கம் வட்டாச்சியா் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினா்.

ஒன்றிய செயலாளா் வி.சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் திரளாகப் பங்கேற்றனா்.

இதில் மாவட்ட நிா்வாகிகள் செல்வராஜ், தங்கத்துரை, இளங்கோவன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

SCROLL FOR NEXT