திருச்சி

ஊழல் விழிப்புணா்வு பேரணி

DIN

அக். 28 முதல் நவ. 2 வரை திருச்சி கோட்ட ரயில்வே சாா்பில், ஊழல் ஒழிப்பு விழிப்புணா்வு வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி 3 ஆவது நாளான புதன்கிழமை திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் முன் ஊழல் விழிப்புணா்வு பேரணியைத் தொடங்கிவைத்து பங்கேற்ற கோட்ட மேலாளா் அஜய்குமாா் (வலமிருந்து 4). இதில் ரயில்வே அலுவலா்கள், பணியாளா்கள், பயிற்சி மாணவ, மாணவியா் பலரும் பங்கேற்று, விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை சுமந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT