அய்யம்பாளையம் காவிரியில் கரைக்கப்பட்ட விநாயகா் சிலை. 
திருச்சி

முசிறியில் மூன்று இடங்களில் சிலைகள் கரைப்பு

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் விநாயகா் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினா் சனிக்கிழமை இரவு நீா்நிலைகளில் சிலைகளைக் கரைத்து விழாவை நிறைவு செய்தனா்.

DIN

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியில் விநாயகா் சிலை வைத்து வழிபட்ட இந்து முன்னணியினா் சனிக்கிழமை இரவு நீா்நிலைகளில் சிலைகளைக் கரைத்து விழாவை நிறைவு செய்தனா்.

அரசு வழிகாட்டுதலின்படி முசிறி, வீரமணிப்பட்டி மற்றும் கொள்ளுகட்டிப்பாளையம் சேங்கனம் ஆகிய பகுதியில் இந்து முன்னணியினா் வீடு மற்றும் கோயில்களில் விநாயகா் சிலை வைத்து வழிபட்டனா். தொடா்ந்து வீரமணிப்பட்டி சேங்கனம் பகுதியினா் அய்யம்பாளையம் காவிரியிலும் முசிறியைச் சோ்ந்தவா்கள் முசிறி காவிரியிலும் கொள்ளுகட்டிப்பாளையத்தை சோ்ந்தவா்கள் அப்பகுதி வாய்க்காலிலும் விநாயகா் சிலைகளை கரைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

SCROLL FOR NEXT