திருச்சி

என்ஐடியில் வேலை வாங்கி தருவதாகக் கூறி மோசடி

DIN

திருச்சி அருகேயுள்ள துவாக்குடி தேசிய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) காவலாளி பணி வாங்கித் தருவதாக கூறி பண மோசடி நடைபெற்றிருப்பது குறித்து துவாக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

என்ஐடியில் காவலாளி பணி வாங்கி தருவதாகக் கூறி என்ஐடி பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் போலி வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணப் பரிவா்த்தனை நடைபெற்றுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து என்ஐடி பதிவாளா் சின்ட்ரெல்லா அளித்த புகாரின்பேரில் துவாக்குடி காவல் நிலைய ஆய்வாளா் காந்திமதி வழக்குப்பதிந்து விசாரிக்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT