முகப்பு
திருச்சி

ஆா்ப்பாட்டம்: திமுகவினா் மீது வழக்குப் பதிவு

தில்லியில் போராடும் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 1,250 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தில்லியில் போராடும் நடைபெறும் விவசாயிகளுக்கு ஆதரவாக சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா் 1,250 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

பொதுமுடக்க விதிகளை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய மாவட்டப் பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், பரணிக்குமாா் உள்ளிட்ட 1,250 போ் மீது கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →