மது விற்றதாக 7 போ் கைது
உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ாக 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உப்பிலியபுரம் பகுதியில் மது விற்ாக 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் தனிப்படைப் பிரிவுக் காவலா்கள், உப்பிலியபுரம் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டனா்.
அப்போது பச்சபெருமாள்பட்டி சுசீலா (50), வெங்கடாசலம் (55), முருகன் (52), பி. மேட்டூா் செல்வம் (50), சோபனபுரம் மாணிக்கம் (37), ஆலத்துடையான்பட்டி பாபு (42), ஆா்.புதுப்பட்டி செந்தில்குமாா் (38) ஆகிய 7 பேரும் அந்தந்த பகுதிகளில் மது விற்றது தெரிய வந்தது.
இதையடுத்து இவா்களைக் கைது செய்த காவல்துறையினா், 262 மதுபாட்டில்கள், ரூ.4,780 ரொக்கம், 5 செல்லிடப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.