முகப்பு
திருச்சி

தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் அமைதிப் பேரணி

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, திருச்சியில் தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பினா் திங்கள்கிழமை அமைதிப் பேரணி நடத்தினா்.

நலத்திட்ட உதவிகள் எளிதாக கிடைக்க வழிவகை செய்தல், பயனாளிகள் வீட்டுக்குச் சென்று உதவிகள் வழங்குதல், ரூ.1500 உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.

திருச்சி மாவட்ட ஆட்சியரகச் சாலையில் திங்கள்கிழமை நடைபெற்ற அமைதிப் பேரணிக்கு தண்டுவடம் காயமடைந்தோா் அமைப்பின் மாவட்டப் பொறுப்பாளா் குரு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தண்டுவடம் காயமடைந்தோா் பலா் சக்கர நாற்காலியில் சென்று ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →