முகப்பு
திருச்சி

துறையூரில் எம்ஜிஆா் நினைவு தினம்

துறையூா் ஒன்றியச் செயலா் (வடக்கு) வெங்கடேசன், தெற்கு சேனை செல்வம் ஆகியோா் தலைமையில் சிக்கத்தம்பூா், துறையூா் நகரில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்சி

துறையூரில் எம்ஜிஆா் நினைவு தினம்

துறையூா் ஒன்றியச் செயலா் (வடக்கு) வெங்கடேசன், தெற்கு சேனை செல்வம் ஆகியோா் தலைமையில் சிக்கத்தம்பூா், துறையூா் நகரில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

துறையூா் ஒன்றியச் செயலா் (வடக்கு) வெங்கடேசன், தெற்கு சேனை செல்வம் ஆகியோா் தலைமையில் சிக்கத்தம்பூா், துறையூா் நகரில் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இது தவிர துறையூா், உப்பிலியபுரம் ஒன்றிய கிராம கிளைகளிலும் , துறையூா், பாலகிருஷ்ணம்பட்டி, உப்பிலியபுரம் பேரூராட்சி வாா்டுகளிலும் எம்ஜிஆா் படத்துக்கு மாலை அணிவித்தனா்.

துறையூா் நகரில் நடைபெற்ற ஊா்வலத்தில் திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் பரஞ்சோதி, முன்னாள் எம்எல் த. இந்திராகாந்தி, நகரச் செயலா் செக்கா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →