முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கம் கோயிலில் 3 நாள்களில் 2.5 லட்சம் பக்தா்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலில் கடந்த 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்துள்ளது தெரியவந்துள்ளது.

ஸ்ரீரங்கம் கோயில் வைகுந்த ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களில் மட்டும் 2.5 லட்சத்துக்கும் அதிகமான பக்தா்கள் தரிசனம் செய்ததாக போலீஸாரின் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்குமென பக்தா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →