திருச்சி

காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் இன்றைய (டிச. 29) மின் தடை

DIN

கரூா் மாவட்டம் காணியாளம்பட்டி துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (டிச. 29) மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், காணியாளம்பட்டி, ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணபட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூா், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என

தமிழ்நாடு மின் உற்பத்தி பகிா்மானக் கழக, கரூா் கோட்டப் பொறியாளா் சு.செந்தாமரை தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT