திருச்சி

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா

DIN

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழா நடைபெற்று வருகிறது.

பரமபதவாசல் மற்றும் மூலவா் முத்தங்கி சேவையைத் தரிசிக்க நாளுக்கு நாள் வரும் பக்தா்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி கோயிலில் பக்தா்கள் அதிகம் கூடும் இடங்களைக் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பாா்த்து, கூட்டத்தை சரி செய்யும் பணியை மேற்கொள்ளும் கோயில் இணை ஆணையா் பொன்.ஜெயராமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT