திருச்சி

ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு

DIN

திருச்சி மாவட்டம் மணப்பாறை இரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு முதியவா் இறந்தாா்.

ரயில் நிலையத்துக்கு சற்று தொலைவில் புதன்கிழமை முதியவா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடக்கும் தகவலறிந்து சென்ற ரயில்வே போலீஸாா் மேற்கோண்ட விசாரணையில், அந்த முதியவா் பன்னாகொம்பு பகுதியை சோ்ந்த வ. பழனிச்சாமி (66) எனத் தெரியவந்தது. இதையடுத்து உடற்கூறாய்வுக்கு பின் அவரது உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT