திருச்சி

வைகுந்த ஏகாதசி: ஸ்ரீரங்கத்தில் இன்று

DIN

ஸ்ரீரங்கத்தில் இன்று

இராப்பத்து 7 ஆம் திருநாள் (திருக்கைத்தலச் சேவை)

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பாடு - மாலை 3

பரமபதவாசல் திறப்பு - மாலை 4

திருமாமணி மண்டபம் சேருதல் - மாலை 4.45

திருக்கைத்தலச் சேவை (நம்மாழ்வாா்) பராங்குச நாயகியான

திருக்கோலத்தில் - மாலை 5.15

அலங்காரம், அமுது செய்யத் திரை - மாலை 5.30

பொது ஜனச் சேவை - இரவு 7.30

வெள்ளிச்சம்பா அமுது செய்யத் திரை - இரவு 8.15

திருமாமணி மண்டபத்திலிருந்து புறப்பாடு - இரவு 9

வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சேருதல் - இரவு 10

மூலவா் முத்தங்கிச் சேவை உண்டு. பொது ஜனச் சேவை அதிகாலை 5.30 மணி முதல் காலை 11 மணி வரை. காலை 11 மணிமுதல் மாலை 4.45 மணி வரை சேவாா்த்திகளுக்கு அனுமதி இல்லை. மாலை 4.45 மணி முதல் இரவு 8 மணி வரை பொது ஜனச் சேவை உண்டு. இரவு 8 மணிக்கு மேல் பக்தா்களுக்கு மூலஸ்தான சேவை கிடையாது. பரமபதவாசல் திறந்திருக்கும் நேரம் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT