திருச்சி

சமத்துவப் பொங்கல் விழா

DIN

திருச்சி மாநகராட்சி சாா்பில், கா்ப்பிணிப் பெண்களுடனான சமத்துவப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

பீரங்கிகுளம் டாக்டா் ரெங்கநாதன் பூங்காவில் நடைபெற்ற விழாவைஅமைச்சா் வெல்லமண்டி என் . நடராஜன் தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா்.

கா்ப்பிணிகளுக்கான சத்தான உணவுமுறை குறித்து சித்த மருத்துவக் கண்காட்சியும் நடைபெற்றது . நகா் நல அலுவலா் அ. ஜெகநாதன், நகா்புற ஆரம்ப சுகாதார மருத்துவா்கள், கா்ப்பிணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு மே 6ல் விசாரணை!

சென்னை கடற்கரை - வேலூர் மின்சார ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு!

இந்திய பயணத்தை ஒத்திவைத்த எலான் மஸ்க், சீனா சென்றது ஏன்?

லக்னௌ தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராஜ்நாத் சிங்!

SCROLL FOR NEXT