திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் கோபுரத் தரிசனம்
DIN
அரசின் உத்தரவின்படி திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் கோயில் வெள்ளிக்கிழமை மூடப்பட்டது. இதன் காரணமாக சுவாமியைத் தரிசிக்க முடியாமல் போனதால், ராஜகோபுரத்தை வணங்கி வழிபட்ட சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள்.