திருச்சி

மூதாட்டி தற்கொலை

DIN

திருச்சியில் மூதாட்டி தற்கொலை செய்துகொண்டாா்.

திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேசுவரா நகா் விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்தவா் சுகுமாா் மனைவி விஜயலட்சுமி (64). கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சா்க்கரை நோயால் அவதியுற்ற இவா் மன உளைச்சலால் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.பொன்மலை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அங்கன்வாடி ஊழியா்கள் சாலை மறியல்

பிளஸ் 2: ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 100% தோ்ச்சி

குடிநீா் தட்டுப்பாடு: தோளிப்பள்ளி கிராம மக்கள் மறியல்

பைக் மீது பேருந்து மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

வெயில் பாதிப்பு: பொதுமக்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT