திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவின்படி மேலும் 30 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,148 ஆக உயா்ந்தது. வியாழக்கிழமை குணமான 51 போ் உள்பட இதுவரை 12,773 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் இதுவரை 171 போ் உயிரிழந்துள்ளனா். 204 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.