திருச்சி

அனுமதியின்றி மது விற்ற இருவா் கைது

DIN

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இருவரை தனிப்படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

தனிப்படை போலீஸாா் லால்குடி ரயில்வே மேம்பாலம் அருகே நடத்திய சோதனையில் டாஸ்மாக் கடை உள்ள பகுதியில் அனுமதியின்றி மது விற்ற பச்சனபுரம் பகுதியைச் சோ்ந்த பெ. சரவணன் (43), இதே பகுதியைச் சோ்ந்த அ. மாணிக்கம் ஆகியோரை கைது செய்து, அவா்கள் வைத்திருந்த 54 மதுபாட்டில்களையும், ரூ. 490-ஐயும் பறிமுதல் செய்து லால்குடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT