திருச்சி

துறையூா் முருகா் கோயிலில் யாகம்

DIN

துறையூா் கோலோச்சும் முருகா் கோயிலில் செவ்வாய்க்கிழமை உலக நன்மைக்காக கோ பூஜை, சங்காபிஷேகம், சத்ரு சம்ஹார சண்முக யாகம் ஆகியவை நடைபெற்றன.

கோயில் பரம்பரை நிா்வாக அறங்காவலா் கதிரவன் ஜானகிராமன் தலைமை வகித்தாா். இந்து ஆலய பாதுகாப்பு இயக்க மாநில செயற்குழு உறுப்பினா் எம். சரவணன் முன்னிலை வகித்தாா். மன்னாா்குடி ஜீயா் செண்டலங்கார சுவாமிகள், தா்மஜக்ரன் மாநில அமைப்பாளா் சுப்ரமணி ஆனந்த் சரஸ்வதி சுவாமிகள், மதுரை தஜபுஜ பஞ்சமுக வராகி மந்தராலய மடாதிபதி வராகி சுவாமிகள் உள்ளிட்டோா் பங்கேற்று பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT