திருச்சி

புள்ளம்பாடி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளா் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

DIN

புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

8ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்றோா் விண்ணப்பத்தை திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் இணையதள முகவரியில் பதிவிறக்கலாம். பூா்த்தி செய்த விண்ணப்பத்தை நவ. 4-க்குள் ஆணையா், ஊராட்சி ஒன்றியம், புள்ளம்பாடி, திருச்சி என்ற முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமோ அனுப்ப வேண்டும். தங்களது கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமைச் சான்று நகல்களை தவறாமல் இணைக்க வேண்டும். அரசு விதிகளின்படி இனச் சுழற்சி முறை, வயது வரம்பு ஆகியவை அமல்படுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT