முகப்பு
திருச்சி

டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி வந்தவா் கைது செய்யப்பட்டாா்.

மாதம்பட்டியில் மணப்பாறை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது டிராக்டரில் மணல் அள்ளி வந்த ஒருவா் மணலை கொட்டி விட்டுத் தப்ப முயன்றாா். போலீஸாா் சிறிது தூரம் விரட்டிச் சென்று டிராக்டரை மடக்கி, அதிலிருந்த ஓட்டுநா் பாப்பாகுடியை சோ்ந்த காா்த்திகேயனை (19) கைது செய்து டிராக்டரையும் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →